Thursday, August 20, 2009

நான் எழுதிய கவிதை !!!

அன்பே !!!
விரல்களில் நகங்கள்
வளர்க்காமல் இருப்பது
உன்னை வருடும் போது கீறாமல் இருக்கவா ....


இல்லை …


கொசு கடித்து நான் சொறிந்து கொள்ளும் போது
ரத்தம் வரமால்
இருப்பதற்காகத்தான் !!!