Friday, April 3, 2009

இதுக்கு பேர் தான் லொள்ளு ...


நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்

கோர்ட் சீன்அஜித்:

அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி:

எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

கோர்ட் சீன்அஜித்:

தெரியாதே…

நீதிபதி:

அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…


காக்க காக்க

ஜீவன்:

அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா:

அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ


சந்திரமுகி

பிரபு:

என்ன கொடுமை சரவணன்…

தலைவர்:

எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?


ரமணா

வி.கா:

டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்:

அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா:

அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்

சிவாஜி:

கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…

பத்மினி:

ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

6 comments:

நட்புடன் ஜமால் said...

வாலு பொண்ணு

லொள்ளோ லொள்ளு

நட்புடன் ஜமால் said...

சந்திரமுகிபிரபு: என்ன கொடுமை சரவணன்…தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?\\

இது டாப்பு.

MCX Gold Silver said...

superrrrrrrr

வால்பையன் said...

புரோபைல்ல வணத்தை வாரி கொடுப்பதுன்னு போட்டுரிக்கிங்களே!

எப்படி கொடுப்பிங்க!
நான் வந்து வாங்கிகணுமா!
இல்ல நீங்க வந்து கொடுப்பிங்களா?

Cable சங்கர் said...

நைஸ்...

Anonymous said...

//ஜீவன்:

அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா:

அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ//

'ஜோ'வ இப்டி எல்லாம் ஓட்டிருக்க கூடாது....இருந்தாலும் படித்ததும் சிறுப்பு தாங்க முடியல..சூப்பர்..வால் பொண்ணோட காமெடி கலாட்டா தொடரட்டும் ..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com