Monday, March 30, 2009

சிரி ...சிரி.. ஜோக்

அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.


எப்படி?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.





அந்த ஆளோட பேருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லைங்க. .

எப்படி ?

அவரோட பேரு சம்பந்தம். ஆனா சம்பந்தா சம்பந்தம் இல்லாமப் பேசுவாரு. .




உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.. .

நான் உங்களை தர்ம தானா பிரபுவேனு சொன்னேன், நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ?

No comments: